இத்தகவல் பொய் என்பதற்கு மொரார்ஜி தேசாயின் சுயசரிதையும், வீடியோ ஆதாரமும் இருந்தன. பிறகு மோடி அந்தப் பொய்யை பேசுவதில்லை.
இந்த முதல்வரின் மாநிலத்திற்கு மத்திய அரசு 1.8 லட்சம் கோடி ரூபாய் கொடுத்ததாக மோடி பொய் சொன்னதற்காக ஆவேசப்பட்டார் அந்த முதல்வர்.