உங்களின் பெயரை பதிவு செய்யுங்கள்
First Name
Last Name
சங்க இலக்கியத்தின் காலம் எது?
கிபி 100 முதல் கிபி 300 வரை
கிமு 500 முதல் கிபி 300 வரை
கிமு 1500 முதல் கிமு 1000 வரை
கிபி 700 முதல் கிபி 900 வரை நிலவிய இலக்கியம் எது?
பக்தி இலக்கியம்
காப்பிய இலக்கியம்
புராண இலக்கியம்
உரை நூல்கள்
கீழ்க்கண்டவற்றில் எது சங்க இலக்கியத்தில் இடம் பெறாது?
சிலப்பதிகாரம்
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
மணிப்பிரவாள நடை என்றால் என்ன?
ஆன்மீகம் கலந்த தமிழ் நடை
தமிழோடு சமஸ்கிருதம் கலந்திருக்கும் உரைநடை
தெளிவான பொருளோடு உள்ள உரைநடை
மேற்கண்ட எதுவுமில்லை
தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார்?
பாரதிதாசன்
பாரதியார்
தாயுமானவர்
மனோன்மணியம் பெ.சுந்தரம்
கிபி 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பரின் சமகாலப் புலவர் யார்?
சீத்தலைச் சாத்தனார்
நக்கீரர்
இளங்கோவடிகள்
ஒட்டக்கூத்தர்
கீழ்க்கண்டவற்றில் எட்டுத்தொகையில் இல்லாத நூல் எது?
திருக்குறள்
கலித்தொகை
நற்றிணை
பரிபாடல்
எட்டுத்தொகை நூல்களில் “அகப்பொருள் நூல்களில்” வராத நூல் எது?
அகநானூறு
பதிற்றுப்பத்து
ஐங்குறுநூறு
குறுந்தொகை
சங்ககாலப் புலவர்கள் கையாண்ட உள்ளுறை உவமை எனும் இலக்கிய உத்தியின் பொருள் என்ன?
கூறவந்த பொருள் வெளிப்பாடது மறைவாக இருக்க அதனை உணர்த்த வேறொரு பொருள் வெளிப்படையாக நிற்குமாறு அமைக்கும் இலக்கிய உத்தி.
வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது ஆகும்.
11. தமிழ்மீது பற்று கொண்ட வெளிநாட்டு அறிஞர் ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாடல்கள் எதில் இருக்கிறது?
சிலப்பதிகாரம்
புறநானூறு
அகநானூறு
மணிமேகலை
அகநானூறு நூலில் முல்லைத் திணைப் பாடல் ஒன்றில் இடம்பெறும் “மாச்சிறைப் பறவை”-இன் பொருள் என்ன?
கடலில் பறக்கும் பறவை
மாமரத்தில் வாழும் குயில்
கரிய சிறகுகளையுடைய வௌவால்
வீட்டுக் கூண்டில் வாழும் கிளி
மலையும் மலை சார்ந்த இடத்தையம் நிலமாகக் கொண்டிருக்கும் குறிஞ்சித் திணையின் சிறு பொழுது என்ன?
யாமம்
நண்பகல்
வைகறை
ஏற்பாடு
காடும் காடு சார்ந்த இடத்தையும் நிலமாகக் கொண்டிருக்கும் முல்லைத் திணையின் பெரும்பொழுது என்ன?
இக்காலம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் வரும்.
இளவேனில்
முன்பனி
கூதிர்
கார்
திருக்குறளின் பொருட்பால் பிரிவில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
48
35
70
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது – இந்தக் குறளில் வரும் ஞாலம் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
நிலவுலகம்
அறிவுலகம்
சான்றோர் உலகம்
துறவுலகம்
கவுந்தியடிகள் பாத்திரம் எந்த நூலில் வருகிறது?
சிலப்பதிகாரம்
மகாபாரதம்
குண்டலகேசி
இராமாயணம்
சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு எப்படி அழைக்கப்படுகிறது?
இயல்
அத்தியாயம்
படலம்
காதை
இத்தாலி நாட்டிலிருந்து வந்த வீரமாமுனிவர் இயற்றிய பெருங்காப்பியம் எது?
தேம்பவாணி
இயேசு நெடுங்காவியம்
குற்றாலக் குறவஞ்சி
சீறாப்புராணம்
பாண்டியன் பரிசு - இயற்றியவர் யார்?
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
பாரதியார்
மனோன்மணியம் பெ.சுந்தரம்