1963 சூன் 8,9,10 தியதிகளில் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான “திராவிட நாடு” விடுதலைக் கோரிக்கை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களை பெற்று திராவிட கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது என்று மாற்றப்பட்டது, ஏன்?